Monday, February 18, 2008

அந்த நாளில்

அன்புகூர்ந்து
என்னைப் புதைக்கும்
போது
கூடவே
என் குற்றங்களையும்
புதைத்து விடுங்கள்

என் பிரிவு தாளாமல்
வெளியேறும் உங்கள்
கண்ணீருடன்
தயவுசெய்து
என் நினைவுகளையும்
வெளியேற்றி விடுங்கள்
*

No comments: