க.து.மு.இக்பால்
Blog Archive
▼
2008
(8)
▼
February
(8)
மரணம் என் விருந்தாளி
ஊடும் கவிதை
நூல்
ஒரு கவிதையைப் போல்
அந்த நாளில்
எடிசன் எழுதுகிறேன்
வாழ்க்கைத் துணி
ஓரசைச் சொல்
About Me
iqbal.ktm
View my complete profile
Monday, February 18, 2008
அந்த நாளில்
அன்புகூர்ந்து
என்னைப் புதைக்கும்
போது
கூடவே
என் குற்றங்களையும்
புதைத்து விடுங்கள்
என் பிரிவு தாளாமல்
வெளியேறும் உங்கள்
கண்ணீருடன்
தயவுசெய்து
என் நினைவுகளையும்
வெளியேற்றி விடுங்கள்
*
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment